07/08/2020

திமுக வில் வாரிசு அரசியலைத் தாண்டி குடும்ப அரசியல் வந்துவிட்டதாக திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் கூறியுள்ளார்...



தெலுங்கர் ஸ்டாலினை தாண்டி, அவரது மகன் உதயநிதியின் தலையீடு அதிகரித்துள்ளதால் திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் திமுக தலைமைமேல் வெறுப்போடும், விரக்தியோடும் இருப்பதாகத்
தெரிவித்துள்ளார்.

விரைவில் திமுகவிலிருந்து அனைவரும் வெளியேறுவார்கள் என்றும் கூறினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.