03/08/2021

ஜோதிடர் கலாட்டா...

 


ஐயா நான் 100 வயசு வரைக்கும் வாழனும்,..

ஜோசியர் : சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ...

கல்யாணம் பண்ணினா 100 வயசு வரை வாழ முடியுமா ஜோசியரே..?

இல்ல...

100 வயசு வரை வாழனும்ங்கற ஆசையே போயிடும்டா பீடை பிடிச்சவனே...

பாஜக மோடியின் அரசியல் வியாபாரம்...

World Map la எங்க இருக்குனு கூட தெரியாத நாடுகள் கூட ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குது, 136 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு ஒரு தங்கம் வாங்க போராடுது🤧

கன்னட ஈ.வெ. ராமசாமி நேர்மையான இறை மறுப்பாளரா?

 


நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன். சாதி சமய சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன் - ஈ.வே.ரா  (விடுதலை 1.1.1962).

ஆனால் ஈ.வே.ரா குடியரசு இதழைத் தொடங்கிய போது வயது 46. அந்த முதல் இதழில்...

இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக. என்று எழுதியுள்ளார்.

குடியரசு பத்திரிகையை ஞானியர் அடிகள் என்ற சாமியார் மூலம் துவக்கி வைத்து ஈ.வே.ரா பேசிய பேச்சு அதே குடியரசில் 10-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்...

அதாவது 46 வயது வரை இறை நம்பிக்கையுடன் இருந்ததை மறைத்து ஏதோ தான் ஒரு பிறவி மேதாவி என்றவாறு ஈ.வே.ரா எழுதியுள்ளார்.

நன்றி:- முதல் ”குடியரசு” சில பிரச்சனைகள், விமர்சனங்கள்.

ஆசிரியர்: முருகு இராசாங்கம்...

மறக்க மாட்டேன்...

 




நீ என்னை நினைக்க
மறந்தாலும்...

நான் உன்னை மறக்க
நினைத்தாலும்...

பேசிய நாட்களையும்...
பழகிய நினைவுகளையும்...

எனது நெஞ்சம்
நினைக்க மறக்கவில்லை...

மறக்க நினைப்பதும் இல்லை...
உன்னை என்றும்....

பிராடு பாஜக மோடி யையும்.. மோடி முதலாளி அதானி யையும் செருப்பால் அடித்துள்ள சிவசேனா கட்சி...

 


வரி கொள்ளையன் பாஜக மோடி கலாட்டா...

 


நேதாஜியை காட்டி கொடுத்த நேரு என்கிற எட்டப்பன்...

 




நேதாஜி 18, ஆகஸ்ட், 1945 அன்று
விமான விபத்தில் இறந்து விட்டதாக
அன்றைய காங்கிரஸ் மாமா கட்சி
அறிவித்து அதையே இதுவரை
வரலாறாக வைத்து கொண்டது .

ஆனால் நான்கு மாதம் கழித்து,
அதாவது 27 டிசம்பர் 1945 அன்று
ஆங்கிலேய காட்டேரி அட்லியின்
இந்திய உளவாளி மாமா எழுதிய
கடிதத்தில் உங்களின் போர் குற்றவாளி சுபாஸ் சந்திர போஸ் ரஷ்யாவுக்குள் ஸ்டாலின் உதவியால் நுழைந்து விட்டார்,

ரஷ்யா எப்போதும் பிரிட்டிஷ்
மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது .

எனவே இதை கருத்தில் கொண்டு சரியானதை செய்ய வேண்டும் . என்று போட்டு கொடுத்திருக்கிறார் இந்த மாமா.

4 மாதத்திற்கு முன்னாலே இறந்து
விட்டார் என்று இந்தியர்களை நம்ப
வைத்து விட்டு இந்த அய்யோக்கிய்ய மாமா செய்த எட்டப்பன் வேலையே
பார்த்தீர்களா ?


காங்கிரஸ் என்கிற இந்த தேச துரோக கட்சியில் சுரணையுள்ள இந்தியன் எவனாவது இனியும் நீடிக்கலாமா ?
முதுகில் குத்திய இந்த தேச துரோகிக்கு மாமா என்கிற பட்டமா ?


எட்டப்பன் என்று அல்லவா வைத்திருக்க வேண்டும் ?


உண்மையை உலகிற்கு காட்டிய மேற்குவங்க அரசிற்கு மிக்க நன்றி...

உன் நினைவுகளோடு வாழ்ந்திடுவேன்...

 



மறக்க நினைக்கிறேன்...
உன் நினைவுகளை அல்ல...

உன் பிரிவால் நான்
அனுபவித்த வேதனைகளை...

நீ உன் புதிய வாழ்கை
துணையோடு இன்பமாக இருந்தாலும்...

நான் என் இறுதி நாள்
வரை வாழந்திடுவேன்....

நம் காதல் நினைவுகளோடு..

இவளுகளை எல்லாம் திருத்தவே முடியாது...

 


பிராடு பாஜக மோடி கலாட்டா...