ஐயா நான் 100 வயசு வரைக்கும் வாழனும்,..
ஜோசியர் : சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ...
கல்யாணம் பண்ணினா 100 வயசு வரை வாழ முடியுமா ஜோசியரே..?
இல்ல...
100 வயசு வரை வாழனும்ங்கற ஆசையே போயிடும்டா பீடை பிடிச்சவனே...
ஐயா நான் 100 வயசு வரைக்கும் வாழனும்,..
ஜோசியர் : சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ...
கல்யாணம் பண்ணினா 100 வயசு வரை வாழ முடியுமா ஜோசியரே..?
இல்ல...
100 வயசு வரை வாழனும்ங்கற ஆசையே போயிடும்டா பீடை பிடிச்சவனே...
World Map la எங்க இருக்குனு கூட தெரியாத நாடுகள் கூட ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குது, 136 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு ஒரு தங்கம் வாங்க போராடுது🤧
நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன். சாதி சமய சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன் - ஈ.வே.ரா (விடுதலை 1.1.1962).
ஆனால் ஈ.வே.ரா குடியரசு இதழைத் தொடங்கிய போது வயது 46. அந்த முதல் இதழில்...
இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக. என்று எழுதியுள்ளார்.
குடியரசு பத்திரிகையை ஞானியர் அடிகள் என்ற சாமியார் மூலம் துவக்கி வைத்து ஈ.வே.ரா பேசிய பேச்சு அதே குடியரசில் 10-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்...
அதாவது 46 வயது வரை இறை நம்பிக்கையுடன் இருந்ததை மறைத்து ஏதோ தான் ஒரு பிறவி மேதாவி என்றவாறு ஈ.வே.ரா எழுதியுள்ளார்.
நன்றி:- முதல் ”குடியரசு” சில பிரச்சனைகள், விமர்சனங்கள்.
ஆசிரியர்: முருகு இராசாங்கம்...
காங்கிரஸ் என்கிற இந்த தேச துரோக கட்சியில் சுரணையுள்ள இந்தியன் எவனாவது இனியும் நீடிக்கலாமா ?
முதுகில் குத்திய இந்த தேச துரோகிக்கு மாமா என்கிற பட்டமா ?
எட்டப்பன் என்று அல்லவா வைத்திருக்க வேண்டும் ?
உண்மையை உலகிற்கு காட்டிய மேற்குவங்க அரசிற்கு மிக்க நன்றி...