05/10/2020

க/பெ. ரணசிங்கம் படத்தின் திரை விமர்சனம்...


எவன் பொணத்தையோ கொடுத்துட்டு உங்க கணக்க முடிச்சிட்டீங்களேடா தேவடியா பசங்களா என்ற ஒற்றை வரியில் படம் முடிகிறது.

ஒட்டு மொத்த தேவடியா பசங்க வேலை செய்யும் இந்த சிஸ்டத்தை தோலுரித்து அப்படியே காட்டியிருக்கும் திரைப்படம் க/பெ.ரணசிங்கம்.

குடிமக்கள் இந்த தேவடியா பசங்க வேல பார்க்கும் அரசு அலுவலகங்களில் அல்லல் படும் துன்பத்தை பலமாகவே தோலுரித்து காட்டும் படம். தயவு செய்து அது போன்ற சிஸ்டத்தில் வேலை பார்ப்பவர்கள் யாரும் தப்பித்தவறிக்கூட படத்தை பார்த்துவிடாதீர்கள். மனசாட்சி உறுத்தியே உங்களை கொன்றுவிடும். 

இங்க போ.. அங்க போ... மயிரப்புடுங்கு என அலையவிடும் அரசு அலுவலகங்கள் மக்களுக்கு எவ்வளவு அருமையாக சேவை புரிகிறது என இயக்குநர் உணர்ந்து அனுபவபட்டே படமெடுத்திருப்பார் என நம்புகிறேன். இப்படி ஒரு சிறந்த திரைக்காவியத்தை வழங்கிய இயக்குநர் விருமாண்டியை பாராட்டியே ஆக வேண்டும்.

தமிழில் மிகச்சிறந்த ஒரு படைப்பு. போகிற போக்கில் சிஸ்டம் சரியில்லை என்ற ஒற்றை வார்த்தையில் உள்ளதை காட்சிபடுத்தியதற்காகவே இந்த படத்தில் பங்கேற்றவர்கள் அனைவரையுமே பாராட்டலாம். 

குடிமக்களுக்கு ரணங்களை கொடுப்பதில் இந்த சிஸ்டத்தில் இருக்கும் தேவடியா பசங்களை,  ரணசிங்கங்கள் என பொருள்படும்படியே ரணசிங்கம் என பெயர் வைத்திருப்பார்கள் போல. 

ஆறாத ரணத்தை ஏற்படுத்தும் இந்த ஒட்டுமொத்த தேவடியா பசங்களுக்காகவே எடுக்கபட்ட படம்தான் இது.

க/பெ. ரணசிங்கம் - தேவடியா பசங்களுக்குகளுக்கு சவுக்கடி...

திருட்டு திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் சிற்கு வால் பிடிக்கும் கும்பலின் முகம்...

வேளாண் சட்டத்தை விவசாயிகள் எதிர்க்கவில்லை - பாஜக மந்திரி ஹரிஷ் வரதன்...

 


டெல்லியில் பாஜக மந்திரி ஹரிஷ் வரதனுக்கு செருப்படி கொடுக்கும் விவசாயிகள்...

பாஜக யோகி ஆளும் உ.பி.யில் பாலியல் கொடுமை காரணம் உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வதற்கு முன்பு, அவரது தாயார் உட்பட குடும்ப உறுப்பினர்கள் காவல்துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர்...

 


என் மகளின் உடலையாவது பார்க்க வேண்டும் என்று சொன்ன போது தாயை அடித்துள்ளது காவல்துறை...

தமிழிசைச் சிறப்பு...

 


இசை பலவகை. அதில் தமிழிசை ஒருவகை.

இரண்டெழுத்துள்ள இச்சொல் பொருள் அமைதியுடையது.

சுதி, பாட்டு, பண், பாடுவோர் உள்ளம், கேட்போர் உள்ளம் ஆகிய அனைத்தும் இசைந்தால் தான் அதற்கு இசை என்று பெயர். இல்லையேல் அது ‘இரைச்சல் என்றாகி விடும்’. இசைக்கு ‘புகழ்’ என்றும் பெயர் உண்டு. ‘ஈதல் இசைப்பட வாழ்தல்’ என்ற சொற்றொடரும் இதனை மெய்பிக்கும்.

இசையென்னும் எச்சம் பெறாவிடின் வசையென்ப வையத்தார்க் கொல்லாம் என்பதும் , வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கைப் பொறுத்த நிலம் என்பதும், வசைய்யொழிய வாழ்வாரே வாழாதவர் என்பதும் வள்ளுவர் வாக்கு.

இதிலிருந்து வசைக்கு எதிர்மறை இசை என்பதை நன்கறியலாம்.

அக்காலத்து மன்னர்களை பாணரும் புலவரும் இசையின் மூலமே புகழ்ந்ததால், இப்பொருள் வந்தது போலும். (தமிழின் சிறப்பு கி.ஆ.பெ. விசுவநாதம்).

இறைவனையே இசைமயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள்.

ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே இறைவன் என்று குறிப்பிட்டனர். இறைவனை இசைக் கொண்டு பாடியே வணங்கினர்.

இம்முறையில் பண்ணோடு கூடிய பக்தி பாடல்கள் பல தமில் மொழியில் உள்ளன. இவற்றுள் தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பிரபந்தம், திருப்புகழ் முதலியவை குறிப்பிடத்தக்கவை.

தமிழிசைத் தோன்றிய காலம், தமிழ் மொழி தோன்றிய காலமே. தமிழ் மக்களின் எண்ணம், சொல், செயல், வாழ்வு அனைத்தும் இசைக் கலந்தவையாகவே காட்சியளிக்கின்றன.

அவை, தாலாட்டு இசை, சோறூட்ட இசை, திருமண இசை, ஒப்பாரி இசை மற்றும் இன்னும் பல.

இசை என்பது வாய்யினால் பாடுவது மட்டுமல்ல... கருவியினால் இசைப்பதும் இசையே ஆகும்...

அவை தோல் கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி என மூவகைப்படும்.

இவற்றை விழா நாட்களிலும் இசைத்து முழக்குவது மட்டுமல்ல பிற நாட்களிலும் இசைத்து முழக்குவதுண்டு.

மணப்பறை, பிணப்பறை, போர்பறை, விழாப்பறை என்ற சொற்கள் இவற்றை பெய்பிக்கின்றன...

இத்தனை வகை நாட்டு மாடுகள் எங்கே..?

 


தெலுங்கு மாலா திமுக தெலுங்கு பினாமி என்று அன்றே சொன்னது தான்...

 


பாஜக எனும் பாலியல் ஜல்சா கட்சி 😡

 


விரல்களும் மருத்துவமும்...

 


1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒரு நிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும். .

9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்...

அதிமுகவில் நடக்கும் பதவிச்சண்டை குறித்து இணையத்தில் வைரல் ஆகும் கார்ட்டூன்...

 


ஆபத்தான தடுப்பூசி தான் இந்த உலகளாவிய நாடகத்தின் முக்கிய செயல்திட்டமே - சிந்தியுங்கள் மக்களே...