13/04/2017

தமிழக வரலாற்றில் முதல் முறையாக இளைஞர்கள் நடத்திய நூதன போராட்டம் , ஒரு சில நிமிடங்களில் ஸ்தம்பித்து போன சென்னை...


தமிழக வரலாற்றில் முதல் முறையாக பாலத்திற்கு பூட்டுப்போட்டு இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் சென்னையே இன்று திணறியுள்ளது.

கவுதன் தலைமையில் திடீர் என மாணவர்கள் கத்திரப்பாரா பாலத்தை சங்கிலியால் பூட்டுப்போட்டு இருவழி சாலையை அடைத்தனர்.

இதனால் சென்னை நகரமே ஸ்தம்பித்து போனது.

அடையாறு, கிண்டி, விமான நிலையம், வட பழினி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்லும் முக்கிய வழியான கத்திரப்பாரா இளைஞர்களின் இந்த நூதன திடீர் போராட்டத்தால் ஸ்தம்பித்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.