27/05/2017

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் 3 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும் - வீட்டுவசதித்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன்...


யாருக்கு அமைச்சரே ? ஏழைகளுக்கா அல்லது கட்சிக்காரர்களுக்கா ? என்பது பொதுமக்களின் கேள்வி..

மேலும் வீடு கட்ட அரசாங்கம் ஒதுக்கிய பணத்தை தருவதற்கு குறிப்பிட்ட அளவு கமிஷனை அதிகாரிகளே எடுத்துக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.