01/05/2017

பாஜக மோடி பத்தாஸ்...


மங்களூரு வில் கடந்த அக்டோபர் 22, 2016 இல் BJP பிரமுகரின் மகன் கார்த்திக் ராஜா அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் படுகொலை செய்யப் பட்டார்.

RSS / BJP பிரமுகர்கள் குறிவைத்துக் கொல்லப்படுகிறார்கள் - நாடு முழுவதும் பாஜக பிரமுகர்கள் கொந்தளிப்பு.

ஜிஹாதிகளே கொன்றார்கள் - சாந்தாராம், BJP IT Cell, Karnataka

தக் ஷினா கன்னட மாவட்டத்தையே கொளுத்துங்கள் - பாஜக MP நலின் குமார்.

காவல்துறையினரின் விசாரணை முடிந்தது..

பாஜக பிரமுகரின் மகன் கார்த்திக் ராஜாவைக் கொன்றது அவரது சொந்தத் தங்கை காவ்ய ஸ்ரீ - குடும்பத் தகறாரு காரணமாக 5 லட்ச ரூபாயைக் கொடுத்து கூலிப்படை அமைத்துக் கொன்றார்..

செய்தியாளர்கள் சந்திப்பில் போலீஸ் கமிஷனர் சந்திரசேகர் இதனை அறிவித்தார்.

மத்தியில் ஆளும் கட்சி என்றாலும் உண்மையான தீவிரவாதிகளை, துணிச்சலாக கண்டு பிடித்த  கமிஷனர் சந்திரஷேகருக்கு வாழ்த்துகள்...

பாஜக, டூபாக்கூர்ஸ் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.