28/05/2017

தமிழர்கள்: இங்கு எல்லோரும் வாழலாம் ஆனால் தமிழர் தான் ஆள வேண்டும்...


ரசினி: தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்தரமாக நடந்து கொள்கிறார்கள்..

தமிழர்கள்: உன் கடவுள் பால் தாக்கரே தமிழர்களை படுகொலை செய்து விரட்டி அடித்தான். மராட்டியம் மராத்தியர்களுக்கே என்றான். அவனை கடவுள் என்ற போது கூட உங்களை ஒன்றும் செய்யவில்லை .

வந்தாரை வாழவைப்போம் தமிழரை தான் ஆள வைப்போம் என்று தான் சொன்னோம். நாங்களாக கீழ்தரமானவர்களா.. நன்றி கெட்ட ரஜினியே..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.