13/05/2017

பாஜக என்பதே தமிழின துரோக கட்சி தானே...


யார் சொல்லப் போகிறார்கள்?

ஈழ மண்ணில் இனப்படுகொலை நடந்த மாதம் இது. நாட்கள் இது.

உலகம் முழுதும் தமிழர்களின் குரல் இதைச் சொல்லியழும் நேரமிது.

ஐ.நா.வின் கேட்காத செவிட்டுக் காதுகளில்  கூக்குரலிட்டு சொல்லும் நேரமிது.

எல்லாவற்றையும் மடைமாற்றும் விதமாக இலங்கை-இந்திய நட்புறவு என கைகுலுக்குகிறார்கள்.

மோடியை வைத்து ஒரு மோடிவித்தை காட்டுகிறது சிங்கள தேசம்.

கடந்த காலத்தில், இனத்துரோகம் செய்தவன் எல்லாம் வீழ்ந்துபோன கதையை மோடியிடம் யார் சொல்வது.?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.