19/06/2017

கதிராமங்கலம் சிறப்பு என்ன?


ஒட்டுமொத்த தஞ்சை மண்ணில் நீர் ஊற்று அதிகம் நிறைந்த வட்டம் திருவிடைமருதூர் வட்டம் மட்டுமே.

இப்போது மீத்தேன் அதிகமாக எடுக்க போகிற இடம் இந்த வட்டத்தில் தான் அதிகம்.

தமிழ்நாட்டில் மூன்று போக விவசாயம் செய்கிற ஒரே வட்டம் திருவிடைமருதூர் சுற்றியுள்ள பகுதி மட்டுமே.

இப்போ மீண்டும் சொல்லி பாருங்க ஏன் மீத்தேன் எடுக்கிறார்கள் என்று...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.