26/06/2017

இது மத்திய மற்றும் திராவிட கட்சிகளின் தமிழர்களுக்கு எதிரான இன்னொரு கூட்டு துரோகம்...


நீட் தேர்வு முடிவு அறிவிப்பு..

கேரள விலிருந்து 79.5%
தெலுங்கானா 77%
ஆந்திரா 72.93%.
கர்நாடகா 72.85%.

இந்திய மாநிலங்களில்
மருத்துவதுறையில் முதன்மை வகிக்கும் தமிழகத்தில் 41% மாணவர்களே தேர்ச்சி.

பலவழிமுறைகளிலும்
தமிழர்களுக்கு எதிரான சுரண்டல்களை நடத்துகிறது இந்தியம்.

இந்த உண்மையை மறைத்து
தி இந்து நாளிதழ் எப்படி தமிழர்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது என்று பாருங்கள்.

இந்த நீட் தேர்வை செயலலிதா அவர்கள் சாகும் வரை எதிர்த்தே வந்தார்..

இது மத்திய பாசக மற்றும் திராவிட அதிமுக மற்றும் கண்டுகொள்ளலாம் விட்ட திமுக இவர்களின் தமிழர்களுக்கு எதிரான இன்னொரு கூட்டு துரோகம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.