12/06/2017

வரலாற்று சிறப்பையும் நீர் வழித்தடத்தை மீட்டெடுக்கும் இளைஞர்கள்...


கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியிலுள்ள பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க கிணறு சிதிலமடைந்துள்ளது. அடுத்த தலைமுறைக்கு கொடுக்க தூர்வாரி பாதுகாக்கும் இளைஞர்கள்.


மக்கள் ஒன்று சேர்ந்து கோவையின் நீர் வழித்தடத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை குளங்கள் பாதுகாப்பு, நமது கோவை நமது பசுமை மற்றும் பல அமைப்புகள் சேர்ந்து இதை நிகழ்த்தியுள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.