30/06/2017

மீத்தேன் ஹைட்ரோகார்பன் இன்ன பிற திட்டங்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு தமிழ்நாடு அரசும் வைத்தது ஆப்பு...


இனிமேல் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் ஏதேனும் தகராறு ஏற்பட்டால், மீண்டும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட மாட்டாது.

( நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2014 தொடர்பான வழிமுறைகள் பற்றிய தமிழ்நாடு அரசின் அறிவிப்பு இப்படித்தான் சொல்கிறது).

அப்ப கருத்துக்கேட்புக் கூட்டத்தில் யாரும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது.

அப்படித்தானே ஆபீசர்ஸ்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.