08/07/2017

விவசாயிகளிடம் கடன் வசூல் நடவடிக்கையின் போது விவசாயிகளின் பொருட்களை ஜப்தி செய்யக் கூடாது - வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்...


கடன் வசூல் செய்யும் போது விவசாயிகளை தரக்குறைவாக பேசக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது...

மதுரையை சேர்ந்த பொதுநல வழக்காடு மையம் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.