05/08/2017

இன்றைய ஆடிப்பெருக்கில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் பாய்வதால் திருவையாறு என அழைக்கப்பட்ட திருவையாற்றின் புஷ்ப மண்ட படித்துறையில் ஆடிபெருக்கு விழாவும் ஒரு காலத்தில் காவிரி கரைபுரண்ட படித்துறையின் படமும் நாம் எவ்வளவு பேராபத்தில் இருக்கின்றோம் என நமக்கு புரிய வைக்கின்றது...



ஆடிப்பெருக்கு கொண்டாட வந்த மக்களே வீட்டிற்கு போய் சிந்தித்துப் பாருங்கள் காவிரி இல்லாமல் புஷ்ப மண்டபத்தில் இனி கருமாதிக்கூட செய்ய முடியாது என்பதை சிந்தியுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.