01/09/2017

விடுதலை புலிகள் குழந்தைப் போராளிகளை வைத்திருப்பதாக.. ஒப்பாரி வைத்து திரிந்த மனித உரிமை அமைப்புகள்...


இப்போது ஏன் நவத்துவாரங்களையும் பொத்திக்கொண்டு இருக்கின்றன?

அவர்களுடைய கண்களுக்கு பர்மாவில் ஆயுதம் ஏந்திய பௌத்த சிறுவர்கள் ஏன் தெரியவில்லை?


அவர்களுடைய கண்களுக்கு இந்தியாவில் RSSல் பயிற்சி பெறும் சிறுவர்களை ஏன் தெரிவதில்லை?

அவர்கள் ஏன் பர்மிய அரசையும் இந்திய அரசையும் இதற்காக கண்டிக்கவில்லை?

புலிகளுக்கு ஒரு நியாயம்..

மற்றவர்களுக்கு இன்னொரு நியாயம்..

இதுதானா மனித உரிமை அமைப்புகளின் நியாயம்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.