17/09/2017

பைக் வைத்திருப்பவர்களால் பெட்ரோல் வாங்க முடியும் என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தெனாவெட்டாக பேசியிருக்கிறார்...



பாஜகவை ஆதரிப்பதில் மத்தியதர வர்க்கத்தின் ஒருபகுதி முன்னணியில் இருந்தது. அதற்குரிய பலனை அது அனுபவிக்கிறது.

உலகசந்தையில் கச்சா எண்ணையின் விலை பாதியாக குறைந்துள்ள போதிலும் பெட்ரோல் விலையை
மட்டுமல்லாது டீசல் மற்றும் எரிவாயு விலைகளையும் உயர்த்துகிறது மோடி
அரசு.

இதனால் லாரி மற்றும் ரயில் கட்டணங்கள் உயர, அதனால் அனைத்து
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர, ஏழைபாளைகளின்
வாழ்வு மேலும் தாழ்ந்து போகிறது.

இந்த எளிய உண்மைகூட தெரியாத
ஒருவர்தான் மோடி ஆட்சியில் மந்திரி.

இந்த கேடுகெட்ட ஆட்சியை வியந்தோதும் ஒரு கூட்டமும் இருக்கிறதே, அதை என்ன சொல்ல?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.