06/10/2017

வெளிநாடுகளில் இருந்து சொந்த நாட்டிற்கு அதிகளவு பணம் அனுப்புவோர் பட்டியலில் முதலிடம் பெற்றவர்கள் இந்தியர்களாம்...


நல்லது.... ஆனால் வெளிநாட்டில் குறிப்பாக அரபு நாட்டில் இருக்ககூடிய இந்திய  எம்பசி இந்தியர்களுக்கு உதவி செய்வதே இல்லை..

எம்பசி போனேன் பாய், மறுபடியும் நாளைக்கு வான்னு சொல்றாங்க பாய்  என்று என்னிடம் பலரும் கண்ணீருடன் கூறுவாங்க...

பிலிபென்ஸ் எம்பசி அவங்க நாட்டு மக்களை தங்கத்தட்டில் தாங்குறான்...

ஒரு தொகையை (சம்பளம்) தீர்மானித்தே தனது நாட்டு ஊழியர்களை அரபு நாட்டிற்கு வேலைக்கு அனுப்புகிறான்...

ஆனால் இந்தியா ?

அடிமாட்டு விலைக்கு நம்மளை அனுப்புறானுங்க...

நிறைய சொல்லலாம், அனுபவங்கள் அதிகம் இருக்கிறது....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.