05/10/2017

காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் பல கோடி ஊழல் , விசாரனை நடத்த உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவு...


ரூ 88 கோடி ரூபாய்க்கான டெண்டருக்கு பெங்களுரில் உள்ள ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே விண்ணப்பித்ததாம் அதற்காக டெண்டர் அந்த நிறுவத்தினற்கு கொடுக்கப்பட்டதாம்..

இது குறித்து புகார் எழுந்ததை தொடர்ந்து தமிழக டிஜிபிக்கு உள்துறை செயலாளர் விசாரனை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

அதில் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே டெண்டருக்கு விண்ணப்பம் செய்தால் அந்த நிறுவனத்திற்கு  டெண்டர் கொடுக்கக் கூடாது என விதி உள்ளது. அதை ஏன் பிற்றவில்லை என உள்துறை செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.