16/11/2017

அந்த போராட்டத்திற்கு பிறகு கட்சிகள் உருவாகின, சில நடிகர்களின் பின் மக்கள் சென்றனர்..


அந்த கட்சிகளும் நடிகர்களின் கொள்கைகள் ஒன்று என்றால் ஏன்..? அவர்கள் சேரவில்லை..

தமிழ் தேசிய அரசியலை அனைவரும் பேசிகிறார்கள் ஆனால் ஏன்..? ஒன்று சேர மறுக்கிறார்கள்...

கொள்கைகளை இல்லாத அவர்கள் ஒன்றாக இணைகின்றனர்.. ஆனால்
இதுதான் தமிழ் தேசிய அரசியல் என்று அறிந்த நாம் ஏன்..? பிரிந்து நிற்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.