29/12/2017

தவறிழைத்திருந்தால் டிஎஸ்பி மீது நடவடிக்கை உறுதி- நீதிபதி திட்டவட்டம்...


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நிலத்தகராறில் டிராக்டர் மூலம் உழுது சேதப்படுத்தப்பட்ட நெல் வயலை பார்வையிட்ட மாவட்ட நீதிபதி மகிழேந்தி, தவறு செய்திருந்தால் DSP ஜெரீனா பேகம் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.