18/12/2017

தமிழன் தமிழ்நாட்டை ஆளனும் என்று சொல்வதற்கே குதிக்கிற மானங்கெட்ட மூடர்களே இதைப்பாருங்கள்...



தெலுங்கனுங்க ரெண்டு மாநிலத்தை ஆள்வது போதாதாம் தமிழ்நாட்டையும் ஆளனும் னு ஆசைபடுறானுங்க...

உலக தெலுங்கு மாநாட்டில் வைத்த கோரிக்கைகள்...

தமிழகத்தில் தெலுங்கு வழிக் கல்வி பள்ளிகளை அதிகம் திறக்க வேண்டும்.

தமிழ் கட்டாய பாடம் என்பதை ரத்து செய்ய வேண்டும்.

இரண்டு தெலுங்கு அரசுகளும் இதற்கு தமிழக அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

நல்லவேளை தமிழ் நாட்டை தெலுங்கு நாடு என பெயர் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவில்லை தெலுங்கர்கள்.

கன்னட தெலுங்கு ராமசாமி மண்ணுல என்ன வேண்டுமென்றாலும் நடக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.