07/01/2018

இந்த மூன்றே மூன்று கேள்விகளுக்கு மட்டும் மராட்டிய ரஜினி ஆம் அல்லது இல்லையென்று பதில் சொல்லி, அதற்கு ஒரு தெளிவான விளக்கத்தையும் தந்துவிட்டால் அன்றைய தினமே மராட்டிய ரஜினி மன்றத்தில் சேர்ந்து விடத்தயார்...


அதன்பிறகு ரஜினி பற்றி ஒரு எதிர் நிலைப் பதிவு கூட போட மாட்டேன்...

1) உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகும் காவிரி நீரை திறந்து விடாமல், மேலாண்மை வாரியம் அமைக்கவும் உடன்படாமல் கர்நாடகம் இருப்பது சரியா?

2) மாட்டுக்கறி/ஆட்டுக்கறி சாப்பிடுவது சரியா?

3) மராட்டிய மாநிலத்தை மண்ணின் மைந்தன் மட்டுமே ஆளவேண்டும் என்று உங்கள் 'பாசக்கார தந்தை' பால்தாக்கரே மற்றும் அவரது வாரிசுகள் சொன்னது சரியா? இதே கருத்தை தமிழ்நாட்டிற்கு எப்படி பொருத்திப்பார்க்கிறீர்கள்?

மன்றத்தில் சேர காத்திருக்கிறேன். பதில் மட்டும் தாருங்கள் சார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.