09/01/2018

கன்னட தெலுங்கன் வட்டாள் நாகராஜ் மராட்டிய ரஜினிக்கு ஆதரவு...


இதுவரையில் நமக்கு ரஜினிகாந்தின் மேல் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ரஜினிகாந்த் இப்போது தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று சொல்லி இருக்கிற நிலையில் நாம் அவரை ஆதரிக்க வேண்டும்.

ரஜினி ஒண்டு கண்ணாடிகா. தமிழ்நாட்டில் அவர் ஆட்சியைக் கைப்பற்றினால், கன்னடருக்குதான் நல்லது.

காவிரி மேலாண்மை வாரியம் பற்றி வாயைத் திறக்காமல் இருக்கும் அவரை, தமிழர்கள் தலைவராக ஏற்கிறார்கள் என்றால், இதை விட தமிழர்கள் மடையர்களாக ஆக்கும்  காலம் நமக்கு  திரும்பக் கிடைக்காது. 

ரஜினியைக் கொண்டு  காவிரி ஆறு தமிழ்நாட்டுக்கு இனி  இல்லை என்று செய்து விடலாம்.

கன்னடருக்கும் தமிழருக்குமான எல்லா பிரச்சினைகளிலும் கன்னடர்கள் தமிழர்களை பழி தீர்த்துக் கொள்ளலாம்.

கர்நாடகத்தில் இருக்கும் அனைத்து தமிழர்களையும் அடித்துத் துரத்தி விடலாம்.

அவர்களின் சொத்துக்களை பிடுங்கி கன்னட அரசுக்கு சேர்த்து விடலாம்.

தமிழ்ப்படங்களை கர்நாடகத்தில் திரையிடப்படாமல் தடுத்து விடலாம் என்று கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ் தற்போது கன்னட செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.