12/01/2018

காஞ்சிபுரம் மாவட்டம். பல்லாவரம் தாலுக்கா. கோவூர் தண்டலம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலில்...


சுமார் 70 ஆண்டு கடந்த  வில்வ  மரத்தினை அடி யோடு வேட்டி  எடுத்து சென்று  விட்டனர் சமுக விரோதிகள்.

இந்த கோயில் தமிழக அறநிலையத் துறையின் கீழ்  பூஜை  செய்யப்படுகிறது.

சமுக ஆர்வலர்கள் இந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க உதவும் மாறு கேட்டுக் கோள்கிறோம் தண்டலம் கிராம மக்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.