22/02/2018

ஆரியத்தை எதிர்த்து தமிழர்களுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பெரியார் எனும் கன்னட ஈ.வே. ராமசாமி போராடியதாகக் கூறுகிறார்கள்...


அது உண்மையெனில்  பிராம்மணர்களின் பூணூல் அறுப்புப் போராட்டம் நடத்திய பெரியார்...

பிராம்மணர்களின் குடுமி அறுப்புப் போராட்டம் நடத்திய பெரியார்...

ராமர் படத்தைச் செருப்பால் அடிக்கும் போராட்டம் நடத்திய பெரியார்...

தமிழர்களுக்குச் சொந்தமான கோவிலை விட்டு பிராம்மணர்களே வெளியேறு என்று போராட்டம் நட்த்தவில்லையே ஏன் ?

இங்கு தான் கன்னட தெலுங்கர் ராமசாமி நாயக்கரின் இன நலப்பேராசை பொதிந்துள்ளது..

சிந்தித்து விழித்தெழு தமிழினமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.