28/04/2018

இந்த சமூகத்தால் ஒடுக்கப்பட்டவனின் கோபத்தையும், அவன் உழைப்பையும், அதிகாரத்தையும் இந்த உலகம் ஒருநாள் கண்டிப்பாக பார்க்கும்...


அவன் அதிகாரம் மக்களுக்கானது..

அடையாறமற்ற அவனின் முயற்சி இந்த சமூகத்திற்காகவும், அவனின் அடுத்த தலைமுறைக்காவும்..

அவன் இந்த சமூகத்தை அதிகம் நேசிக்கிறான்..

ஏனெனில் இந்த சமூகம் அவனை எப்போதும் ஒட்டுமொத்தமாக ஒரங்கட்டுகிறது..

வெறுப்பு இருக்கும் இடத்தில்தான் ஆழமான காதல் நேசிப்பு இருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.