21/04/2018

இந்த உவனை சாதாரணமாகவும், ஏளனமாகவும் கடந்து செல்பவர்களுக்கு...


இந்த முகமூடிக்குள் பல ஆண்டுகால அடிமைத்தனத்தின் ரணமும், எதிர்கால தலைமுறையினர் அடிமையல்லா வாழ்க்கையின் கனவுகளும் இருக்கின்றன..

நானும் இந்த அடிமைத்தனத்தில் ஒருவனே..

அதிலுருந்து நான் மீண்டு வர முயற்சிக்கிறேன்,

நீங்களும் மீண்டுவர முயற்சிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் பயணிக்கிறேன்..

ஏனெனில் தனிமனித மாற்றமே சிறந்த தொடக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.