27/04/2018

மக்கள் என்றைக்கும் இந்த அடிமை கட்டமைப்பை தாண்டி சிந்திக்கக்கூடாது என்பதில் அதிகார வர்க்கம் தெளிவாக இருக்கிறது...


காமராசரை தோற்கடித்த திமுக என்று யாரும் கூறுவதில்லை,

காமரசாரையே தோற்கடித்த மக்கள் தமிழ் மக்கள் என்றுதான் கூறுகின்றனர்..

அப்படியென்றால் அன்றைக்கு திராவிடம் என்ற கருத்தியல் எவ்வளவு ஆழமானதாக திணிக்கப்பட்ட இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்..

நம் சிந்தனைகளை நாம் பேச ஆரம்பித்துவிட்டோம் என்றால் அது நம்மை ஆட்டி படைக்கும் அதிகார வர்க்கத்திற்கு ஆபத்தாக முடியும்..

தமிழ் தேசிய அரசியல் இந்த மண்ணுக்கானது, ஆனால் நாம் இன்றைக்கு எப்படி திராவிடத்தை வெறுக்கின்றோமோ அதுபோல் அடுத்த தலைமுறையினரில் தமிழ் தேசியத்தை யாரும் வெறுக்க கூடாது என்பதில் தெளிவாக இருங்கள்..

புரிதலோடு அரசியலை ஏற்றுக் கொள்ளுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.