16/04/2018

காஷ்மீரை விட்டு செல்கிறோம்; ஆசிஃபா தந்தை கதறல்...


ஆசிஃபாவின் மரணத்தையடுத்து அவளது தந்தை முகமது யூசஃப் புஜ்வாலா தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அடுத்த மாதத்திற்குள் காஷ்மீரை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாகவும், தனது 2 குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும் இடத்தை தேடி செல்ல உள்ளதாகவும் கூறியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.