26/05/2018

சென்னையின் உண்மையான வாழ்வாதாரங்கள் என்றைக்கோ அழிக்கப்பட்டு, பொய்யான சொகுசான வாழ்வாதாரம் கட்டமைக்கப்பட்டு விட்டது..


சென்னையில் சிலர் போராடினாலும், மீதி பலரை வைத்து அந்த சிலரின் முயற்சியை தோற்கடித்து விடுவார்கள்..

சென்னை ஒருபோதும் யோசிக்க கூடாது என்பதில் அதிகார வர்க்கம் தெளிவாக இருக்கிறது..

ஏனெனில் ஒருமுறை சல்லிக்கட்டில் யோசித்ததுக்கே, அதிகார வர்க்கம் அடைந்த இழப்புகள் மிகப்பெரியது..

அது இன்னொரு முறை நிகழவிட மாட்டார்கள்..

கடைசிவரை சென்னை நவீனகால அடிமைகளின் கூட்டமாக தான் இருக்கும்..

இந்த கருத்து இன்றைக்கு புரியாது, தூத்துக்குடி போன்று வாழ்வாதார பிரச்சனை சென்னையின் கடைகோடி விழுப்புரத்தில் நடக்கும் போது சென்னை மக்கள் உணர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.