08/05/2018

நீதி கேட்டு போராடினால் சிறை தண்டனையா?


அதிமுக அரசு பதவி விலகக் கோரி இன்று காலை  மெரினா ஜெயலலிதா சமாதி முன்பாக போராட்டம் நடத்தினோம்.

நந்தினியையும் என்னையும போலீசார் கைது செய்துள்ளனர். என்னை சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

நந்தினியை எங்கு வைத்துள்ளனர் என்று தெரியவில்லை..

-நந்தினியின் அப்பா ஆனந்தன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.