24/05/2018

காப்ரேட்களின் கைகூலிகள் தான்.. காவல்துறையும்.. அரசாங்கமும்..


தீவிரவாதிகளை  துப்பாக்கியால் சுட்டு பிடிப்பதில்லை..

ரளவுடிகளை  சுட்டு பிடிப்பதில்லை..

விலங்குகளை  சுடுவதில்லை..

கொள்ளை, கடத்தல் கும்பலை சுடுவதில்லை..

கற்பழிப்பவனை  சுட்டு பிடிப்பதில்லை..

கோடி கோடியாய் கொள்ளையடித்து தப்பியவனை சுட்டு பிடிப்பதில்லை..

ஏன் தேடப்படும் குற்றவாளி S.v சேகரை சுட்டு பிடிப்பதில்லை..

தாம் வாழும் இடத்திற்காக போராடிய மக்களை  சுட்டு கொல்லுராங்க..

என்ன தேசம் டா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.