29/05/2018

அசகளத்தூர் To கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை...


இரண்டு மாதங்கள் ஆகியும் அசகளத்தூர் To கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை துறை சார்பாக போடப்பட்ட சாலையில்  பாலம் குறுகியதாக இருப்பதால் சில மாதங்களுக்கு முன் சங்கராபுரம் நெடுஞ்சாலை துறை  சார்பாக பாலம் அகலப்படுத்துவதற்கு பைப் லைன் ஜல்லிகள் போடப்பட்டு  இதுவரை பாலம் கட்டப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

பாலமே குறுகிய நிலையில் இருப்பதால் அதில் ஜல்லி கொட்டிவைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர் நெடுஞ்சாலைத் துறையினர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.