03/06/2018

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலுக்குள் மூத்தக்குடிமகன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களை, தலித் என்ற காரணத்தால் நுழைய அனுமதிக்கவில்லை...


பிஜேபி, இராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவராக்கிவிட்டோம் என மிக வஞ்சகமாக பெருமை கொண்டிருந்த பெருச்சாளிகள் எல்லாம் இந்த அவலத்தை எதிர்த்து மூச்சு கூட விடவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.