08/09/2018

பேரறிவாளன் முருகன் ஆகிய 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் - உச்சநீதிமன்றம்...


ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது; இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

- நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு உத்தரவு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.