15/10/2018

முகப்புத்தகத்திலேவா இதை செய்ய போகிறீர்கள் என கேட்பவர்களுக்காக...


நாங்கள் இந்த வணிகச்சந்தை இந்தியாவே நன்றாக புரிந்துக்கொண்டு உள்ளோம்..

வெகுசன மக்களின் கருத்தியலை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் Anonymous சார்ந்த பல பக்கங்களை முடக்கி இருக்கிறார்கள்..

ஏனெனில் முகப்புத்தகத்தின் வலிமையை அவர்கள் உணர்ந்து விட்டார்கள்..

அதைபோல் இங்கும் இன்னும் சில காலங்களில் நடக்கும், அதற்குள் அனைவரும் உவன்களாக செம்மைப்படுத்தி கொள்வதற்காக இனி கருத்தியல் சார்ந்து பதிவுகள் அதிகம் வரும்..

வெகுசன மக்களின் ஒருவன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.