27/12/2018

நான் ரோபவா இல்லை.. மனிதர்கள் ரோபோக்களா...


சாலையில் பார்க்கும் போது ஏற்படுகிறது எனக்கு...

ரோபோக்கள் கூட தோற்றுப் போகும் போல மனித ரோபோக்களை பார்த்து..

புன்னகை இல்லா மனிதன் 
உணர்வு இல்லா மனிதன் 
சிரிப்பு இல்லா மனிதன் 
மகிழ்ச்சி இல்லா மனிதன் 

ஆக மொத்தம் எதை நோக்கி செல்கிறான் மனிதன்?

அவனுக்கும் தெரியாது.. எனக்கும் தெரியாது...

ஏனெனில் அவன் நாளை என்ற பயணத்தில் சென்று கொண்டே இருக்கிறான்...

நான் இன்றை பயணம்...
நேற்றே இறந்து விட்டேன் 
இன்றே வாழ்ந்து விட்டேன் 
நாளை புதிதாய் பிறப்பேன்

அதனால் அனைவரும் நேற்று  இறந்து
நாளை பிறங்கள்..
ஆனால் இன்று வாழுங்கள் மகிழ்ந்து வாழுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.