31/12/2018

தமிழக அரசும் - காவல்துறை யும் கார்ப்பரேட் கைகூலியாகவே மாறிவிட்டது...


விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியம் கெடார் கிரமத்தில் தமிழர் திருநாள்  பொங்கலுக்காக பாணை, மண் அடுப்பு போன்ற மண் பொருட்கள் செய்வதற்காக செம்மண் ஏற்றிய மாட்டுவண்டியை பிடித்து காவல்துறையினர் துப்பாக்கியால் மாட்டை சுட்டுருக்கின்றனர....

இது போல் லாரியில்  திருட்டு மண்
ஏற்றுபவர்களை சுடுவார்களா?

ஆயுதம் எதற்காக வழங்கப்படுகிறது அப்பாவி ஏழை மக்களையும் கொள்வதற்கும்,  வாயில்லாத உயிரினத்தையும் சுடுவதற்குமா வழங்கப்பட்டது?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.