20/01/2019

சபரிமலைச் சென்ற பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க ஆணை...


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்ற கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய 2 பெண்களுக்கு பாதுகாப்பு தர கேரள போலீசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கனகதுர்கா தொடர்ந்த மனுவில் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.