30/01/2019

இது கொலை அல்ல: உச்சநீதிமன்றம் அதிரடி..


தன்னுடைய மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததை அறிந்த கணவன், மனைவியையும் மகளையும் விலைமாதர் என திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் தண்டனையை குறைக்கக் கோரி அந்தப் பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தன்னையும் தன் மகளையும் விலைமாதர் என கூறுவதை எந்த ஒரு இந்திய பெண்ணும் ஏற்றுக் கொள்ள மாட்டார் என தெரிவித்தது. அந்த வார்த்தை தான் அவரை கொலை செய்ய தூண்டியிருக்கும் என குறிப்பிட்டனர். அதனால் இதனை கொலையாக கருத முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணின் தண்டனையையும் 10 ஆண்டுகளாக குறைத்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.