27/02/2019

இன்று காலை சரியாக 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் மிராஜ் போர் விமானங்கள் சுமார் 1 டன் வெடி குண்டுகளை வீசி பாகிஸ்தானின் ஜெய்சி முகமது தீவிரவாதிகள் சுமார் 300 பேரலை கொன்று குவித்தது இந்திய விமானப்படை..


பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பலாகோட் மற்றும் முசாபாராபாத் இடங்களை துவம்சம் செய்தது இந்தியா.12 போர் விமானங்கள் பயன்படுத்தி உள்ளதாக தெரிகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.