12/02/2019

நடுக்கடலில் இருந்து தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு; இலங்கை கடற்படை அட்டூழியம்...


ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இரவு மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் மீன்பிடி வலைகளை பாதுகாத்துக்கொண்டு வெவ்வேறு திசையில் பிரிந்து சென்றனர்.

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் குறைந்தளவு மீன்களோடு கரை திரும்பினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.