10/02/2019

தமிழா சிந்தித்துப் பார்...


இலங்கையில் சிங்களர்கள் இன படுகொலையின் போதும்..

தெலுங்கர்கள் தெலுங்கு வெறியோடு மக்களை கொன்று குவித்த போதும்..

கன்னடர்கள் கன்னட வெறியோடு மக்களை கொன்று குவித்த போதும்..

மலையாளிகள் சபரிமலை பக்தர்களை அடித்து, இழிவுபடுத்திய போதும்..

யாரும் அவர்களை திராவிடர்களாக, இந்துக்களாக, கிறித்தவர்களாக, சாதீய அடையாளங்களுடன் பார்க்கவில்லை..

மாறாக தமிழர்கள் என்பதாலே தாக்கப்பட்டனர், இழிவுபடுத்தப்பட்டனர், கொல்லப்பட்டனர்.. என்பதை நினைவில் கொள்ளுங்கள்..

பிள்ளைகளுக்குரியதை நாய்களுக்கு போடாதீர் என்பது பழமொழி...

தமிழர்க்குரிய உரிமையை அடுத்தவர்க்கு விட்டு கொடுக்காதீர் என்றே நான் சொல்கின்றேன்..

விழிப்பாயிருப்போம்,
நம் உரிமைகளை வென்றெடுப்போம்.

நாம் இழந்த பகுதிகளை மீட்போம்..

தமிழர்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்துடன் உறுதியாக.. தமிழர்கள் தலைமையை மட்டும் தேர்ந்தெடுத்து அணி வகுப்போம்..

தமிழர் நாடுகளைக் காப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.