24/02/2019

தோழர் முகிலனை நீதிமன்றத்தில் ஒப்படை...


தோழர் முகிலனை உடனடியாகக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்...

முகிலன் கடத்தலின் போது என்ன நடந்தது? அந்தக் கொடூரத்தை நடத்திய குற்றவாளிகள் யார் யார் என்பது குறித்தும் தெளிவான உண்மையான அறிக்கையை வரும் 22-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

என அரசுக்குக் கோரிக்கையை முன் வைத்து , முகிலன் விசயத்தில் அரசும் காவல்துறையும் மெத்தனப் போக்காக இருக்கக் கூடாது.  தவறினால், அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மக்களைத்  திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.” என்று தோழர் முகிலன் மீட்பு இயக்கம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.