21/02/2019

சூடு சொரனை இல்லாத மானங்கெட்ட திமுக ஸ்டாலின்...


வெட்கம் சூடு சொரனை இல்லையா? - ஸ்டாலின்...

ஆந்திராவிலிருந்து பஞ்சம் பிழைக்க தமிழகத்திற்கு வந்த போதும்,

திருவாரூரில் இருந்து டிக்கெட் எடுக்காமல் கக்கூஸில் ஒளிந்துக் கொண்டே ரயிலில் வந்த போதும்,

விஞ்ஞான ஊழல் செய்தீர்கள் என சர்க்காரியா கமிஷனால் காரி உமிழப்பட்ட போதும்,

மனைவி, துனைவி, இணைவி என சீயான் மூன்று தாரங்கள கட்டி வாழ்ந்ததுக்கு கொஞ்சம் கூஎ கூச்சமே இல்லாம பதில் சொன்ன போதும்,

முதல் தாரத்தின் முதல் பிள்ளையான முக.முத்துவை எம்.ஜி.ஆருக்கு பிறந்த எம்.ஜி.ஆரோட பிள்ளையென ஊரே சிரித்து நக்கலடித்த போதும்,

ஸ்டாலினை பேராசிரியர் பிள்ளை என முகஜாடையை ஒப்பிட்டு பேசி உலகமே சிரித்த போதும்,

அடுத்தவன் பொண்டாட்டியான ராசாத்தியை தனது வைப்பாட்டியாக மாற்றி ஆட்டைய போட்ட போதும்,

கனிமொழி தனக்கு பிறந்த மகளே இல்லை என நீதிமன்ற படியேறி பதில் சொன்ன போதும்,

தயாளு அம்மாவுக்கு அல்சிமர் நோய் உள்ளது, மனநிலை சரியில்லாமல் பைத்தியமாக உள்ளார் என நீதிமன்றத்தில் ஊழல் வழக்குக்கு பயந்து வாக்குமூலம் கொடுத்த போதும்,

ஊழலால் ஆட்சி கலைக்கப்பட்ட போதும்,

அண்ணா ஆரம்பித்த திராவிட இயக்கத்தை குடும்ப உறுப்பினர்களை கொண்டு நிரப்பி சங்கர மடமாக மாற்றிய போதும்,

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த தேர்தலில் இரண்டே இரண்டு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல் விரல் சூப்பிய போதும்,

எம்.ஜி.ஆர் உயிரோடிருந்த வரை ஆட்சியை பிடிக்க முடியாமல் ஆ பார்த்துக் கொண்டிருந்த போதும்,

கூட்டணி தயவில்லாமல் இதுவரை தேர்தலையே சந்திக்க திராணி இல்லாத போதும்,

மைனாரிட்டியாக காங் மற்றும் பாமக-வின் ஆதரவு பிச்சையில் ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்த போதும்,

காங்கிரஸ் அண்ணா அறிவாலயத்தின் மேல்தளத்தில் சிபிஐ ரெய்டும், கீழ்தளத்தில் கூட்டணி பேசி மிரட்டி பணிய வைத்த போதும்,

விமர்சனத்தை தாங்க முடியாமல் குடும்ப வாரிசு சண்டை போட்டு தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தை எரித்து மூன்று பேரை கொன்ற போதும்,

அந்த படுபாதக செயலை சில மாதங்களிலேயே மறந்து "கண்கள் பணிந்தது, இதயம் இனைந்தது-னு" அழகிரியோடு உறவாடிய போதும்,

நல்லிரவில் கைதாகும் போது ஐயோ அம்மா கொல்றாங்களே என கதறி அழுத போதும்,

எமர்ஜென்சி காலத்தில் கைதாகி போலிஸ் லத்தியால் வாயின் திசை மாறி கோணவாயாக போன போதும்,

பாத்திமா பாபுவை பலாத்காரம் செய்த போதும்,

கனிமொழியோட கனவரின் பெயரை அவரால் கூட சரியாக கூற முடியாத போதும்,

ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்து உலகமே  கேவலமாக பார்த்த போதும்,

ஊழல் வழக்கில் கைதாகி கனிமொழி திகார் சிறையில் கக்கூஸ் கழுவிய போதும்,

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் நீதிமன்ற குற்றவாளி கூண்டுகளில் தற்போது நின்று கொண்டிருக்கும் போதும்,

கடவுளே இல்லைனு சொல்லிட்டு புட்டபர்த்தி சாயிபாபா-விடம் மோதிரம் வாங்கி அணிந்துக் கொண்ட போதும்,

ஊர் தாலியை மேடை போட்டு அறுத்து விட்டு தன் மனைவிமார்களின் தாலியை தங்கத்தில் தொங்கவிட்டு கொண்டிருக்கும் போதும்,

காசி, ராமேஸ்வரம் முதல் தெருகோடி பிள்ளையார் தெரு வரை எந்த கோவிலையும் விடாமல் துர்கா ஸ்டாலின் விழுந்து புரண்டு கும்பிடும் போதும்,

அரசு பணத்தில் இலவசத்தை லஞ்சமாக திணித்து ஒவ்வொரு தேர்தலையும் எதிர்கொண்ட போதும்,

காங்கிரசோடு இனி கூட்டணி கிடையாதென கூறிவிட்டு அதனுடன் தற்போது கூட்டணி வைத்திருக்கும் போதும்,

குலத்தொழிலான நாதஸ்வரம் வாசிக்க போ-வென சாதியை சொல்லி திட்டிய வைகோவுடன் தோழமை என கூறி மேடை ஏறிய போதும்,

மக்கள் நல கூட்டணி என கடந்த தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு ஆப்படித்த திருமா மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் கைகுலுக்கும் போதும்,

சாதிகட்சி சாதிகட்சி என கூறிவிட்டு பாமகவுடன் பல்லை இளித்துக் கொண்டு கூட்டணி வைத்த போதும்,

பழம் நழுவி பாலில் விழுமா என விஜயகாந்துக்காக கடந்த தேர்தலில் இளவு காத்த கிளியாக காத்திருந்த போதும்,

பாமக தயவிலாவது வெற்றி பெற்று விடலாமென நேற்று வரை கூட்டணிக்காக காத்திருந்த போதும்,

சாதி ஒழிப்பு பேசிவிட்டு தமிழகத்திலுள்ள அனைத்து சாதி சங்க மாநாட்டு மேடைகளிலும் ஏறி பேசிய போதும்,

அதிமுக தவிர்த்து அனைத்து கட்சிகளோடும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த ஒரே கட்சி என்ற பெருமையுடன் சுத்திக் கொண்டிருக்கும் போதும்,

அன்புமணி முதல் நேற்று அரசியலுக்கு கமல் வரை எவரையும் விடாமல் காப்பி அடித்து காலத்தை தள்ளும் போதும்,

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நடத்தி அஜித்திடம் மேடையிலேயே செருப்படி பட்டு அவமானபட்ட போதும்,

நயன்தாராவை ஒருதலையாக காதலித்து மகன் உதயநிதி விஷம் அருந்தி தற்கொலை செய்ய துனிந்த போதும்,

நாற்பது நாடாளுமன்ற தொகுதியிலும் தோல்வியை சந்தித்து அவமானபட்ட போதும்,

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆண்ட கட்சியாக இருந்து எதிர் கட்சியாக கூட தகுதியில்லாமல் விஜயகாந்திடம் எதிர்கட்சி தலைவர் பதவியை இழந்த போதும்,

ஆர்.கே.நகர் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டு டெபாசிட் இழந்து கேவலபட்ட போதும்,

ஒரு பழமொழியை கூட சரியாக சொல்ல தெரியாமல் மைக்கில் உளறிகொட்டி அசிங்கப்படும் போதும்,

துண்டுசீட்டு பார்த்து படிக்க கூட துப்பில்லாமல் தடுமாறும் போதும்,

ஈழ தமிழர்கள் லட்ச கணக்கில் கொல்லப்பட்ட போது காங்கிரஸ் கூட்டணியில் பதவியில் ஒட்டிக் கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்த போதும்,

பிரபாகரனின் தாய்க்கு காங்கிரசை பகைத்து கொள்ள நேரிடுமென சிகிச்சை தரமுடியாமல் திருப்பி அணுப்பிய போதும்,

காலை உணவு உண்டுவிட்டு மாலை உணவிற்கு இடையிலான இரண்டு மணிநேரம் ஏசி சகிதம் படுத்திருந்ததை உண்ணாவிரத போராட்டம் என கூறிய போதும்,

இடுப்புகிள்ளி திமுக, ஓசி பிரியாணி திமுக, ஓசி பஜ்ஜி திமுக, ஈனபெருஞ்சுவர் என்பன போன்று பல விதங்களில் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி அவமான பட்ட போதும்,

திமுக ரவுடிகள் செய்த அட்டுழியங்களுக்காக கடைகடையாக ஏறி மண்ணிப்பு பிச்சை கேட்டுக் கொண்டிருந்த போதும்,

உலக அரசியல் வரலாற்றிலேயே இருநூறு ரூபாய்க்கு பதிவு போடும் இணைய வேலைக்கு ஆள் அமர்த்திய போதும்,

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து போக்சோ சட்டத்தில் திமுக எம்.எல்.ஏ ஒருவர் பத்தாண்டுகள் தண்டனை பெற்ற போதும்,

நாற்பதாண்டுகளாக முதல்வர் கனவில் இன்னும் கோலம் போட்டுக் கொண்டே இருக்கும் போதும்,

ஒவ்வொரு தேர்தலிலும் அடுத்த தேர்தலில் உயிரோடு இருப்பேனோ செத்திடுவேனோ என அழுது பரிதாப பிச்சையால் கலைஞர் வெற்றி பெற்ற போதும்,

எடப்பாடி ஆட்சியை கூட கலைக்க முடியாத அளவுக்கு ரொம்ப வீக்கான எதிர்கட்சி தலைவனாக உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் போதும்,

அப்பனோட சொந்த தொகுதியிலேயே இடைதேர்தலில் நிற்க திராணி இல்லாமல் தேர்தலை ஒத்தி வைக்க கோரிக்கை வைத்த போதும்,

கலைஞர் இறந்த போது எடப்பாடியாரின் காலில் விழுந்து புரண்டு மெரினாவில் இடம் கேட்டும் கிடைக்காமல் கதறிய போதும்,

மேற்கண்ட நிகழ்வுகள் நடந்தேறிய போதெல்லாம் ஸ்டாலினாகிய உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாகவோ, மானகேடாகவோ இல்லையா? சூடு சொரனையே வரலையா?

சரி இவ்வளவு அசிங்கமாகவும் வாழ்ந்துவிட்டு நீயெல்லாம் வெட்கம் மானம் சூடு சொரனைய பத்தி பேச கொஞ்சம் கூட கூச்சமாவே இல்லையா?

சொல்லுங்க ஸ்டாலின் சொல்லுங்க...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.