14/03/2019

தேர்தல் புறக்கணிப்பு...


இங்கு வாழும் பல சமூக போராளிக்கும் எங்கள் போராட்டம் கண்படாமல் போயிற்று..

44 நாட்கள் தொடர் போராட்டம்..
முகநூல் பதிவுகள்,நேரலைகள்..

ஏன் என்று கேட்க ஒரு நாதி இல்லை..

உடன் அமர்ந்து போராட கேட்கவில்லை.. திருவாரூர் மாவட்ட மக்கள் எத்தனை பேர் முகநூலில் இருந்தீர்கள் .. ஒருவன் ஏன் என்று எதற்கு உங்கள் போராட்டம் என்று கேட்டீர்களா?

நாளை உங்களுக்கும் இந்நிலைமை வரலாம்..அப்போது தான் உங்களுக்கு புரியும் எங்கள் துயரம்...

உங்கள் கவனம் எங்கள் பக்கம் வரும் .. ஆனால், அதற்குள் எங்கள் நிலம் உரிமை, உயிர் இதில் ஏதேனும் ஒன்று பறிப்போகியிருக்கும்..

கண்ணீருடன் ,
கிராம மக்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.