04/03/2019

சிந்தித்து விழித்துக்கொள் தமிழினமே...


சாதாரணமாக கைகளை தேய்த்து கழுவினாலே போதுமானது, அப்படி இருக்க இதை வழிய வந்து பொது இடங்களில் இலவசமாக பயன்படுத்த வைத்து பழக்கப்படுத்தி வீட்டிலும் வாங்கி பயன் படுத்த வைத்து விட்டான் .

அதனின் தாக்கம் வீடுகளிலும் பயன் படுத்ததுவங்கிவிட்டோம் , ஒரு வீட்டுக்கு ஒன்று வாங்கினாலே எத்தனை லாபம் அதான் "வணிக மூளை" நாமும் ஏன் எதற்கு என்று கேட்பதுமில்லை. இதில் என்ன கலவைகள்(Ingridients)உள்ளது என்று சிந்திப்பதுமில்லை.

விளைவு மருத்துவ வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது புற்றுநோயில் தள்ளப்படுவதினால்.

வணிகனின் செலவு விளம்பரத்திற்க்கு மட்டுமே.

ஏமாறும் மக்கள் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றிக் கொண்டே இருப்பான்....

நீங்கள் எப்படி?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.