29/03/2019

அதிகாரிகளின் ஆணவம்...


படம் : கோவை ஆட்சியரை சந்தித்து பாலியல் வக்கிர மிருகங்களால் கொலை செய்யப்பட்ட குழந்தையின் தாய் மற்றும் உறவினருடன் மாதர் சங்கத்தினர் சந்திக்க சென்றனர், 10க்கு மேற்பட்ட இருக்கைகள் அவர் முன்னால் இருந்தும் குழந்தையின் தாய் உட்பட யாரையும் அமர சொல்லவில்லை என்பதைவிட, அமரவிடவில்லை...

அரசு ஊழியர்கள் மக்களின் பணத்தில் ஊதியம் வாங்குபவர்கள். ஆனால் எந்த அரசு அலுவலகத்திலும் அந்த வெகுஜன மக்கள் சென்றால் இருக்கைகள் காலியாக இருந்தாலும் அமர அனுமதிப்பது இல்லை. அந்த அரசு ஊழியர்களின் நினைப்பு தான் ஒரு குறுநில மன்னன் என்றே. அது காவல்நிலையமாக இருந்தாலும், வருவாய்த்துறை அலுவலகமாக இருந்தாலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இருந்தாலும் ஒரே நிலை தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.