15/03/2019

தீயாய் பரவும் மாணவர்கள் போராட்டம்...


பொள்ளாச்சி பாலியல் கொடூரம், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை உடனே விதிக்க கோரி தஞ்சையில் போராட்டத்தில் இறங்கிய கல்லூரி மாணவிகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.