25/04/2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பாலியல் வழக்கில் சிக்க வைக்க என்னிடம் பேரம் பேசினார்கள்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முறையீடு...


இதை தொடர்ந்து சிபிஐ இயக்குனர் ,  டெல்லி ஆணையர் , உளவுத்துறை இயக்குனர் ஆகிய 3 பேரும் இன்று உடனடியாக ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு..

தனது குற்றச்சாட்டிற்கான ஆதராத்தை வழக்கறிஞர்  சீலிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்ற நீபதிகளிடம் சமர்பித்ததை தொடர்ந்து நாட்டின் முக்கிய பொறுப்பில் உள்ள இந்த மூன்று நபர்களையும் இன்றைக்குள் நேரில் ஆஜராக உச்ச நீதிமனறம் உததரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.